Labels

Navigation

ஹிஜ்ரீ 1441 ரமளான் பிறை அறிவிப்பு

ஹிஜ்ரீ 1441 ரமளான் பிறை அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
23.04.2020 வியாழக்கிழமை அன்று மாலை கேரளாவில் பிறை பார்த்த நம்பகமான தகவல் கிடைத்த காரணத்தால், இன் ஷா அல்லாஹ், 24.04.2020 வெள்ளிக்கிழமை, ரமளான் முதல் நாள், என அறிவிப்புச் செய்யப்படுகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன். அல்லாஹ் நமது தூய நல்லறங்களை ஏற்றுக் கொள்வானாக.
இப்படிக்கு ,
அர்-ரஹ்மான் மர்கஸ் மண்டபம்.
+91 9003606163, +91 79045 74391


Share
Banner
Next
This is the most recent post.
Previous
Older Post

Post A Comment:

0 comments: