Labels

Navigation

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
 அர்-ரஹ்மான் மர்கஸ் சார்பாக ஈதுல் அல்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படி நடைப்பெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்) 

 பெருநாள் குத்பா உரையாக சகோ. அப்துல் காதர் (அர்-ரஹ்மான் மர்கஸ் தலைவர்) அவர்கள் இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை என்ற தலைப்பில் குத்பா உரையாற்றினார். 

 இதில் ஆண்களும் , பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். தகபல்லாஹு மின்னா வமின்கும். 

 அல்லாஹ் நம்மிடம் உள்ள நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக !!!


Share
Banner

Ar-Rahman Markas

Post A Comment:

0 comments: